432
குஜராத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் வடோதரா உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடோதராவின் அகோடாவில் உள்ள குடிசைப் பகுதி வெள்ளத்தில் முற்றிலும் மூழ்கியுள்ளது. பல இடங்களில் தாழ...

408
சென்னையை அடுத்த பல்லாவரம் - அனகாபுத்தூர் பிரதான சாலையில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிந்தும், சாலை சீர் செய்யப்படாததால் அந்த வழியாகச் சென்ற வாகனங்களின் டயர்கள் அடுத்தடுத்து மண்...

197
தொடர்மழையால் ஓசூர் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. இந்த பாலத்திற்கு அருகில் புதிய ரயில்பாதையின் கீழ் சாலையை அகலப்படுத்தி இரு வழ...

257
கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்ள இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் நாளான நேற்று 1217 வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. வெவ்வேறு தேதிகளில் கொடைக்கானலுக்கு பயணம் செய்ய 6 மற்றும் 7ஆம் தேத...

283
குற்ற வழக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு சென்னை, விருகம்பாக்கம் காவல்நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளை காவலர்கள் மூன்று பேர் சரக்கு வாகனத்தில் ஏற்றி மெக்கான்னிக் கடையில் இறக்கிய சிசிடிவி ...

679
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யும் வாகனங்களை காவல்நிலையங்களில் வெகுநாட்கள் நிறுத்தி வைப்பதால் எந்தப்பயனும் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. புள்ளிமான் வேட்டையில் ஈடுப...

471
வாரணாசியில் பெரும்பாலும் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 150 பேருந்துகள் மட்டுமே ஓடுகின்றன. 20 லட்சம் பேர் வாழும் வாரணாசியில் டீசல் பெட்ரோல் பயன்படுத்தாத மின்சார வாகனங்கள் மற்றும் ...



BIG STORY